தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு இம்முறை அதிக சீட் வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. மேலும் தேமுதிகவுடன் கூட்டணி என்பதில் காங்கிரஸ் பிடிவாதமாக இருப்பதால் தேமுதிகவுக்கும் சேர்ந்து கூடுதலாக 5 தொகுதிகளை திமுகவிடம் காங்கிரஸ் பெற்றாக வேண்டும்.
காங்கிரஸின் இந்தக் கோரிக்கைக்கு இம்முறை பணிவதைத் தவிர திமுகவுக்கு வேறு வழியில்லை. எனவே 15 தொகுதிகளுக்குக் குறையாமல் அக்கட்சிக்கு திமுக ஒதுக்கிவிடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விவகாரங்களையெல்லாம் கூட்டத்தில் விவாதித்துள்ளனர். சம்பந்தப்பட்ட மாநிலங்களின் மேலிடப் பார்வையாளர்களும் இதில் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் இன்று அல்லது நாளை கூட்டணி குறித்த இறுதி முடிவுகளை காங்கிரஸ் அறிவிக்கும்.
காங்கிரஸின் இந்தக் கோரிக்கைக்கு இம்முறை பணிவதைத் தவிர திமுகவுக்கு வேறு வழியில்லை. எனவே 15 தொகுதிகளுக்குக் குறையாமல் அக்கட்சிக்கு திமுக ஒதுக்கிவிடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விவகாரங்களையெல்லாம் கூட்டத்தில் விவாதித்துள்ளனர். சம்பந்தப்பட்ட மாநிலங்களின் மேலிடப் பார்வையாளர்களும் இதில் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் இன்று அல்லது நாளை கூட்டணி குறித்த இறுதி முடிவுகளை காங்கிரஸ் அறிவிக்கும்.

No comments:
Post a Comment