
ரசிகர்கள் தன் காலில் விழுவதை தாம் விரும்பவில்லை என்றும் தான் கடவுள் இல்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.
இனி ரசிர்கள் யாரும் தங்கள் ரத்தத்தால் கடிதம் எழுதி அனுப்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக திகழும் சச்சின் டெண்டுல்கர் பிரபலமான ஓகே இதழுத்க்கு பேட்டி அளித்துள்ளார். இந்தப் பேட்டியில் ரசிர்கள் தமக்கு ரத்தத்தால் கடிதங்கள் எழுதியிருப்பதாகவும், அவற்றை பெற தாம் விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார்.
இதே போல் சில ரசிர்கள் தம்மை பார்த்தவுடன் தம்மை கடவுளாக பாவித்து காலில் விழுவதை பழக்கமாகக் கொண்டுள்ளனர் என்றும், ஆனால் அவை தம்மை மகவும் சங்கடப் படுத்துவதாகவும் கூறியுள்ளார்.
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் இப்போதைக்கு இல்லை என்று கூறியுள்ள சச்சின், எனினும் ஓய்வு பெற்ற பின்னர் தாம் பிசினஸ் செய்யப் போவதாக கூறியுள்ளார்.
இப்போதைக்கு தமது கவனம் முழுவதும் கிரிக்கெட்டில் மட்டுமே உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமக்கு கிடைத்துள்ள பெரும் புகழ் சாதாரண மக்களால் சமாளிக்க முடியாத பிரச்சனைகளை சந்திக்க உதவி புரிந்துள்ளது என்று அவர் தெரிவித்தார். கடந்த 1994ம் ஆண்டு ஆண்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது தமக்கு அந்த அனுபவம் ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார்.
தாமும் இரண்டு வீரர்களும் வெளியே சென்றிருந்ததாகவும், திரும்பி வருவதற்குள் சக வீரர்கள் அனைவரும் தங்களது உடைமைகளையும் எடுத்துக் கொண்டு சென்றுவிட்டதாகவும், பின்னர் தாமும் இரு வீரர்களும் சிட்னி சென்று அங்கிருந்த விமான நிலைய அதிகாரியை சந்தித்து பிரச்சனையை விளக்கியபோது, தம்மை அடையாளம் கண்டு கொண்ட அந்த அதிகாரி, பாஸ்போர்ட் கூட இல்லாத நிலையில் தங்கள் பயணத்திற்கு உதவியாதாக கூறினார்.
சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை கடைசி நாள் ஆட்டத்தில் வீழ்த்திய அனுபவத்தை தம்மால் மறக்க முடியாது என்றும் சச்சின் கூறினார்.
இனி ரசிர்கள் யாரும் தங்கள் ரத்தத்தால் கடிதம் எழுதி அனுப்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக திகழும் சச்சின் டெண்டுல்கர் பிரபலமான ஓகே இதழுத்க்கு பேட்டி அளித்துள்ளார். இந்தப் பேட்டியில் ரசிர்கள் தமக்கு ரத்தத்தால் கடிதங்கள் எழுதியிருப்பதாகவும், அவற்றை பெற தாம் விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார்.
இதே போல் சில ரசிர்கள் தம்மை பார்த்தவுடன் தம்மை கடவுளாக பாவித்து காலில் விழுவதை பழக்கமாகக் கொண்டுள்ளனர் என்றும், ஆனால் அவை தம்மை மகவும் சங்கடப் படுத்துவதாகவும் கூறியுள்ளார்.
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் இப்போதைக்கு இல்லை என்று கூறியுள்ள சச்சின், எனினும் ஓய்வு பெற்ற பின்னர் தாம் பிசினஸ் செய்யப் போவதாக கூறியுள்ளார்.
இப்போதைக்கு தமது கவனம் முழுவதும் கிரிக்கெட்டில் மட்டுமே உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமக்கு கிடைத்துள்ள பெரும் புகழ் சாதாரண மக்களால் சமாளிக்க முடியாத பிரச்சனைகளை சந்திக்க உதவி புரிந்துள்ளது என்று அவர் தெரிவித்தார். கடந்த 1994ம் ஆண்டு ஆண்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது தமக்கு அந்த அனுபவம் ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார்.
தாமும் இரண்டு வீரர்களும் வெளியே சென்றிருந்ததாகவும், திரும்பி வருவதற்குள் சக வீரர்கள் அனைவரும் தங்களது உடைமைகளையும் எடுத்துக் கொண்டு சென்றுவிட்டதாகவும், பின்னர் தாமும் இரு வீரர்களும் சிட்னி சென்று அங்கிருந்த விமான நிலைய அதிகாரியை சந்தித்து பிரச்சனையை விளக்கியபோது, தம்மை அடையாளம் கண்டு கொண்ட அந்த அதிகாரி, பாஸ்போர்ட் கூட இல்லாத நிலையில் தங்கள் பயணத்திற்கு உதவியாதாக கூறினார்.
சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை கடைசி நாள் ஆட்டத்தில் வீழ்த்திய அனுபவத்தை தம்மால் மறக்க முடியாது என்றும் சச்சின் கூறினார்.

No comments:
Post a Comment