Friday, March 20, 2009

புலிகளுக்கு சமர்ப்பணம் - சச்சின் !..

புலிகள் பாதுகாப்பு குறித்து நான் ஏற்கனவே ஓர் அறிவிப்பு கொடுத்துள்ளேன் .நூறு ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் 40,000 புலிகள் இருந்தன . அனால் இப்பொழுது 1,700 புலிகள் மட்டுமே உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .மாதத்திற்கு ஒரு புலி வேட்டையாட படுகிறது . நான் சிறுவனாக இருந்த பொழுது டினோசர் என்ற ஒரு மிருகம் இருந்தது ஆனால் தற்பொழுது இல்லை. அந்த நிலை புலிகளுக்கும் வந்து விட கூடாது .

நியூசீலாந்துக்கு எதிரான தனது சதத்தை புலிகளுக்கு சமர்ப்பணம் செய்வதாக சச்சின் டெண்டுல்கர் கூறினார்.

No comments: