Monday, March 16, 2009

கவிதை வந்த காரணம் ?.


எத்தனைநாள்
பேனாவுடன் கண்விழித்தும்
வாராத கவிதை ?

உண் கடைக்கண்பார்வையில்
காட்டாறாய் உடைத்ததென்று
!..

No comments: